
படா சித்த சோரா பிருந்தாவன சஞ்சாரா
கோபாலா கோபாலா ஹே முரளி கோபாலா (படா)
கோவர்த்தனோத்தார கோபால பாலா
கோபி மனோஹர ராதே கோபாலா (படா)
எல்லாருடைய இதயங்களையும் உன் அழகாலும் கருணையாலும் குறும்புகளாலும் பெருமைகளாலும் திருடும் பெரும் கள்வனே. பிருந்தாவனத்தில் சஞ்சரிப்பவனே. பசுக்களை மேய்க்கும் கோபாலனே. வேய்ங்குழலால் இசைத்துக் கொண்டே பசுக்களை மேய்ப்பவனே. கோவர்த்தனத்தைத் தூக்கி கோகுலத்தில் இருப்பவர்களைக் காத்த இடையர் குல சிறுவனே. கோபியர் மனங்களை மயக்குபவனே. இராதையின் கோபாலனே.
1 comment:
Test
Post a Comment